tamilnadu

img

தோழர் எஸ்.சுந்தரேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் சார்பில் கும்பகோணம் பாரதி புத்தகாலயத்தில் ஓய்வூதியர் சங்க நிறுவனத் தலைவர் தோழர் எஸ்.சுந்தரேசனின் உருவப் படத்திற்கு 14 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார்.