tamilnadu

img

வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 3- மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண் ணும் மையங்களில் தடை யில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி வாக்கு எண் ணும் மையங்களில் செவ் வாய் மற்றும் புதன்கிழமை களில் (ஜூன் 4 மற்றும் 5 தேதிகளில்) தடையில்லா மின் சாரம் வழங்குவதை அனை த்து செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மற்றும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்த வேண்டும். 

துணை மின் நிலையங் களில் உள்ள ஷிப்ட் ஆப ரேட்டர்கள் அவசர நடவடிக் கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்கவேண் டும். மின் விநியோகத்தை  கண்காணித்தல், அவசர கால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் என பொறியாளர் களுக்கு மின்வாரியம் அறி வுறுத்தியுள்ளது.

;