மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தோழர் டி.லட்சுமணன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வேளச்சேரி பகுதி, தரமணியில் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் உரையாற்றினார்.