அரசின் பல்வேறு சேவை களைப் பெறுவதற்கு, ஆதார் எண் அவசியமாக்கப் பட்டு விட்டது. அதன்படி ஆதார் அட்டை வைத்திருக் கும் நபர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீ பத்திய தகவல்களுடன் அத னைப் புதுப்பிக்கவேண்டும்.
ஆனால் நாடு முழு வதும் 40 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர் ஆதார் எண்ணை புதுப்பிக்க வில்லை என்று கூறும் ஆதார் ஆணையம், ஆதார் விவரங்களை கட்டணமின்றி புதுப்பிக்க ஆதார் ஆணை யம் செப்டம்பர் 14 வரை அவகாசம் வழங்கியுள்ளது.