tamilnadu

ரூ.1.08 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்

பறிமுதல் சென்னை,மே 20- துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் பெண் உள்பட 2 பயணி களை கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

துபாயிலிருந்து ஞாயி றன்று சென்னை வந்த தனி யார் விமான பயணி களை அதிகாரிகள் கண்கா ணித்தபோது, சென்னை யைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர், துபாய்க்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது நடத் தையின் மீது அதிகாரி களுக்கு சந்தேகம் ஏற்பட்டு ள்ளது.

பின்னர் அவரிடம் செய்த சோதனையில், அவர் 2 ஷுக்களில் வைக்கப்பட்டி ருந்த மிதியடிகளை பிரித்துப்  பார்த்தபோது, அதில் தங்கப் பசை மறைத்து வைத்திருந் ததை கண்டுபிடித்தனர். அதில், 1 கிலோ 300 கிராம் தங்க பசை இருந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு, 

;