சென்னை:
ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் இருந்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி விடுவிக்கப் பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் அரசியல் ரீதியாக அடைத்து வைக்கப் பட்டுள்ள பிற தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.