tamilnadu

img

வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் உத்தரவு

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை - மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவது - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுரை