திரைக்கலைஞர் விஜய் சேதுபதி மக்களுக்கு மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற பரத்தை இடிக்க முத்தையா முரளிதரனுக்குகாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், படத்தில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மக்களுக்கு டிவிட்டரில் ஒரு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும், அரசியல் பிரபலங்களும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.