வடக்கு கொரட்டூர் அக்ரஹரம் தெருவில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு கொரட்டூர் அக்ரஹரம் தெருவில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.