tamilnadu

img

சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையம் திறப்பு

சென்னை, ஆக. 13 சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையம், ஆயுர்வேத மருத்துவத்தின் சாராம்சம் மாறாமல், அப்படியே ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதில் பெயர் பெற்ற இந்நிறுவனமாகும். தற்போது முகப்பேரில் மிகப்பெரிaய, விசாலமான  சிகிச்சை மையத்திற்கு மாறி யுள்ளது. சிகிச்சை மையத்தை புகழ்பெற்ற பின்னணி பாடகி டாக்டர் பி.சுசீலா திறந்துவைத்தார்.  ஏ.வி.ஏ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ.வி.அனுப் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில்  சஞ்சீவனத்தின் செயல்பாடு கள் பிரிவின் தலைவர். டாக்டர் நீது சென், பேசுகை யில் தற்போது ஏராளமான மக்கள் தங்கள் நோய்க ளுக்கு சிகிச்சைப் பெற ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளுக்கு திரும்பி வருவதை  கண்கூடாக காண்கிறோம். இதனால் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சிகிச்சைகளுக்கும் பெரும் வரவேற்பும். அவசிய மும் உருவாக்கி இருப்பதை உணருகிறோம் என்றார்.    சஞ்சீவனத்தின் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில்  வியா திகளுக்கு மட்டுமில்லாமல், வலி மேலாண்மை , தொழி ல்சார் உடல்நல பிரச்னை கள், பருவகால உடல்நல பிரச்சனைகள், உடல் ஆரோக்கிய சிகிச்சைகள், தோல் மற்றும் முடி பரா மரிப்பு, வாழ்க்கை முறை மேலாண்மை உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.