tamilnadu

img

நம்பிக்கையான செய்தி

“முஸ்லிம், மட்டன், மங்கல் சூத்ரா ஆகியவற்றை நம்பி மோடி பிரச்சாரம் செய்கிறார். ராகுல் காந்தியோ மகாலட்சுமி, வேலைவாய்ப்பு, சாதி கணக்கெடுப்பு, விலைவாசியை மையமாக வைத்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். 3 மற்றும் 4-ஆவது கட்டத் தேர்தலில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் சொல்கிறேன்.. தேர்தல் களம் ‘இந்தியா’ கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. வட இந்தியாவில் இருந்தும் நம்பிக்கையான செய்தி வருகிறது. ஜூன் 4 அன்று தில்லியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.

;