திருவள்ளுவர் தினமான வியாழனன்று (ஜன.16) நுங்கம்பாக்கம், சுதந்திரதின பூங்கா அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், வெ.தனலட்சுமி, ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் அ.இரணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.