விழுப்புரம் மாவட்டத்தில். புயல் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளை செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் பாராட்டி சால்வை அணிவித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.