“ராமர் கோயிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள் என்று நான் பேசவில்லை” - நரேந்திர தாமோதர் தாஸ்.... பேசியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு, ‘நீயா பேசுவது? வெறுப்பின் விதையே! நீயா பேசுவது?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கிண்டலாக கேட்டுள்ளார்.