மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ்.சந்தியாகு - எஸ்.ஞானசவுந்தரி தம்பதியின் மகள் எஸ்.ஜோஸ்பின் ஜூலி, வி.தீனதயாளன் டி.செல்வி தம்பதியின் மகன் டி.பிரபாகரன் ஆகியோர் திருமண விழா புதனன்று (மே 15) பெரம்பூர் எருக்கஞ்சேரியில் நடைபெற்றது. மணமக்களை மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், பெரம்பூர் பகுதிச்செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், சிறுபான்மை மக்கள் நலக் குழு பொருளாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன், என்.ஜபருல்லாகான் ஜாகீர் உசேன் (சிஐடியு) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.