tamilnadu

img

வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர்

வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் அரசு பேருந்துகள் உட்பட வாகனங்கள் அந்த வழியே செல்ல முடியாமல் பெரம்பூர் பாலம் வழியாக சுற்றி செல்ல வேண்டியிருந்தது.தற்போது ரூ.142 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.இப்பணியினை மாநகராட்சி ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் திங்களன்று ஆய்வு செய்தார்.

;