“குஜராத் என்பது போதைப்பொருட்கள் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் வருகிறது. பின் அங்கிருந்து பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டியில் கூறியுள்ளார்.