சென்னை மாநகராட்சியில் துப்புறவு பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதைக் கண்டித்து செங்கொடி சங்கம் சார்பில் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் ஜி.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் குப்புசாமி, சிஐடியு நிர்வாகி சு.பால்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.