tamilnadu

img

துப்புறவு பணிகள் தனியார்மையம் செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சியில் துப்புறவு பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதைக் கண்டித்து செங்கொடி சங்கம் சார்பில் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் ஜி.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் குப்புசாமி, சிஐடியு நிர்வாகி சு.பால்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.