tamilnadu

img

சென்னை சாஸ்திரி பவனில் ஆர்ப்பாட்டம்...

மத்திய அரசின் விவசாயி விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி டிசம்பர் 8 அன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, சென்னை சாஸ்திரி பவன் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;