tamilnadu

img

திரைக்கலைஞர் ரோகிணிக்கு ஆறுதல்...  

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், திரைகலைஞருமான ரோகிணியின் தந்தை எம்.அப்பாராவ், டிச.25 அன்று காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமையன்று (டிச.26) ரோகிணி இல்லத்திற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உடன் உள்ளார்.

;