தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடைபெறும் சித்திரவதைகளைக் கண்டித்தும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற படுகொலையை கண்டித்தும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
*****************
தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடைபெறும் சித்திரவதைகளைக் கண்டித்தும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற படுகொலையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.