tamilnadu

img

எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு!

சென்னை மாநகராட்சியில் ரூ.26.61 கோடி டெண்டர் ஒதுக்கிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு.
இவ்விவகாரத்தில் வேலுமணி உதவியாக இருந்ததாக அப்போதைய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு.