மருத்துவர்கள் பி.வி.வெங்கட்ராமன் , இணையர் எஸ்.ஜெகதா எழுதிய ‘மருத்துவ இணையரின் இலக்கியத்தேடல்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (டிச. 22) சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மு.வசந்தகுமார், பொன்.தனசேகரன், பா.செயபிரகாசம், அ.குமரேசன், மயிலைபாலு, எஸ்.வி.வேணுகோபால், மலர்விழி ஆகியோர் பங்கேற்றனர்.