tamilnadu

டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, ஜூன் 3-  வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டு ள்ளது.

சென்னை அருகே தையூர் பங்களா மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து ராஜேஷ்தாஸ் சென்னை உயர்நீதிமன் றத்தில் மனு தக்கல் செய்தி ருந்தார். வீட்டின் மீது ராஜேஷ்தாஸ்க்கு உரிமை இல்லாத நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுக்க முடி யாது என அவரது மனைவி பீலா தெரிவித்தார். ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத் துள்ளது.