tamilnadu

img

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


விபத்து தொடர்பாக ஆலையின் மேற்ப்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பாக 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.