இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 விழுக்காடு ஒதுக்கீடு கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.