tamilnadu

img

இடதுசாரி கட்சிகள் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், ஜனவரி 8 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்தும் இடதுசாரி கட்சிகள் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், வி.பிரமிளா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், நகரச் செயலாளர் சி.சங்கர், வட்டச் செயலாளர் இ.லாரன்ஸ், சிபிஐ மாவட்டச் செயலாளர் எல்.மேகநாதன், தொகுதி செயலாளர் ஜே.கமலநாதன், மாவட்டத் துணை செயலாளர் பி.சி.எல்லப்பன், சிபிஐ (எம்எல்) மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.ஜான்பால், சி.ராஜேஸ்குமார், நகரச் செயலாளர் என்.முருகன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

;