tamilnadu

img

மத்திய அரசின் நெசவாளர் தேசிய விருதுக்கு நெசவாளர் கீதா தேர்வு

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் கீதா. இவர் பட்டு சேலையில் சிறந்த வடிவமைப்புக்காக மத்திய அரசின் நெசவாளர் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவரை உழைக்கும் பெண்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.