கள்ளக்குறிச்சி,அக்டோபர்.12- சாம்சங் தொழிலாளர்கள் கைதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்
சாம்சங் தொழிலாளர்களுகளை தமிழ்நாடு கவல்துறை கைது செய்வதை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்