டெங்கு விழிப்புணர்வு முகாம் நமது நிருபர் அக்டோபர் 21, 2019 10/21/2019 12:00:00 AM கரூர் மாவட்டம் குளித்தலை உழவர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.