tamilnadu

img

அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பேரணி

அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமூக பாதுகாப்புடனான வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்க ளில் பேரணி நடைபெற்றது.