முஸ்லிம் அமைப்பு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 26, 2020 1/26/2020 12:00:00 AM குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ் நாட்டில் அனுமதிக் க மாட்டேம் என வலியுறுத்தி சட்ட மன்ற த்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கடலூரில் அனைத்து முஸ்லிம் அமைப்பு களும் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.