சென்னை, ஏப்.12- மூத்த தமிழ் எழுத்தாளர் அய்க்கண் காலமா னார். அவருக்கு வயது 85. 800க்கும் மேற்பட்ட சிறு கதைகள் மற்றும் நாவல்கள், எழுதியவரான அய்க்கண் சரித்திர சமூக கதைகள் எழுதுவதில் திறன் பெற்றவர். அந்தக் காலத்து தினமணி, சாவி, ஆனந்த விகடன் போன்ற முன்னணி இதழ்களில் அவர் எழுதினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலை யில் காரைக்குடியில் தமது இல்லத்தில் சனிக்கி ழமை இரவு அவர் காலமானார்.