ஹரியானா மாநிலத்தில் போராடிக்கொண்டிருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தளி, ஓசூர், ஊத்தங்கரை அங்கன்வாடி மையங்கள் முன்பு மாவட்டத் தலைவர் கோவிந்தம் மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொருளாளர் கஸ்தூரி, இணைச் செயலாளர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.