அமைதி முயற்சிகளுக்கு இடையே மணிப்பூரில் மீண்டும் விவசாயி கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். ஏழு பேர் காயமடைந்தனர்.
தலைநகர் இம்பா லின் நியூ செகோன் பகுதியில் இந்த மோதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெவ்வேறு இடங்களில் இருந்து நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. மோதல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அப்பகுதியில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.