states

மகாராஷ்டிரா மாநிலம் நல சோபரா பகுதியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்  பட்டனர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இளம் பெண்களின் ஆபாச படங்கள் வைர லான விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நல சோபரா பகுதியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்  பட்டனர். இந்த விவகாரத்தில் 23 பெண்கள் புகார் அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.