பெங்களூருவில் துவங்கிய சிஐடியு அகில இந்திய மாநாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் கரம்கோர்த்து நின்ற உலகத் தொழிற்சங்க சம்மேளன பொதுச் செயலாளர் பாம்பிஸ் கிர்த்சிஸ், சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள்.