புதுச்சேரி, மார்ச் 27 - சுற்றுலா பயணிகளின் சிரமத்தை தவிர்க்க நோணா ங்குப்பம் படகு குழாமில் ஆன்லைன் பதிவு முறையை கொண்டுவர அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தர விட்டுள்ளார். நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் பாரா கிளைடர் எனும் விளையாட்டு அறிமு கப்படுத்தப்பட்டது. இதை அமைச்சர் லட்சுமி நாரா யணன் தொடங்கி வைத்த னர். அப்போது பலத்த காற்றினால் சேதமடைந்த குடில்களை சீரமைக்கவும், கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை யை அதிகரிக்கவும் நடவ டிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.