கட்டி முடிக்கப்பட்ட மாஹே மீன்பிடி துறைமுகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவலியுறுத்தியும் மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கக் கோரியும் புதுச்சேரி பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து தொழிற்சங்க மூத்தத் தலைவர் தா.முருகன், மாஹே மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சதீஷ், சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் மனு அளித்தனர்.