பாட்னா, செப்.14- பீகாரின் முசாபர்பூர் மாவட்டம் மதுபூர் பட்டி கேட் அருகே உள்ளது பாக்மதி ஆறு. அதிக ஆழமுடைய இந்த ஆற்றை கடக்க 33 மாணவர்கள் கொண்ட ஒரு குழு பட கில் சென்றது. பாரம் தாங்காமல் எதிர்பா ராவிதமாக படகு கவிழ்ந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்த கிராமமக்கள் உட னடியாக ஆற்றில் குதித்து 20 மாண வர்களை உயிருடன் மீட்டனர். 10 மாணவர் களை காணவில்லை. மாநில மற்றும் தேசிய மீட்புப் படையினர் காணாமல் போன 10 மாணவர்களை தேடி வருகின்றனர்.