மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை”என்று திரு. உதயகுமார் சொல்கிறார். புத்தகம் கேட்கிற பிள்ளைகள் எல்லோர் வீட்டிலும் இருக்கிறார்கள். அதிமுகவினர் வீட்டில் மட்டும் இல்லையா உதயகுமார் அவர்களே! நூலகம் மீது இவ்வளவு அலர்ஜி ஏன்? மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்