“ஆளுநர் அரசியல் அமைப்புக்கு எதிராக நடந்தால், மாநில அர சும் சில அரசியல் நட வடிக்கைகளை எடுக்க வேண்டியது வரும். மக் களின் விருப்பம், அர சின் பரிந்துரைகள் மற் றும் சட்டப் பேரவையின் உரிமைகளை நிராகரிப்பதற்காக அவர் நியமிக்கப் படவில்லை. ஆனால், மகாராஷ்டிர ஆளு நர் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வது போல தெரிகிறது. அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டால் அந்த பிரச்சனைக்கு மாநில சுகாதாரத்துறை சிகிச்சை அளிக் கும்” என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆளுநரை காட்டமாக கூறி யுள்ளார்.