‘’2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், எங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது குறித்த செய்திகள் வெறும் யூகங்கள் மட்டுமே. பாஜகவுடன் கைகோர்ப்பது சரியாக இருக்காது. இந்தியா கூட்டணி மீது மக்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்”.
ராஷ்ட்ரிய லோக் தள் தலைவர் ஜெய்ந்த் சவுத்ரி எம்.பி.,