states

img

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்கிறோம்!

“2008 - 2009 நிதி யாண்டில் விலை வாசி உயர்வு 9.1 சத விகிதமாக இருந்தது. தற்போது கொரோனா காலத்திலும் விலை வாசி உயர்வை 6.2 ஆக கட்டுப்படுத்தி இருக் கிறோம்” என்று ஒன்றிய அரசின் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி யுள்ளார். “ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப் ட்டுள்ளது. பட்ஜெட்டில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றும் அவர் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டுள்ளார்.