states

img

கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மிகவும் தீவிரமாகக் கவனித்து வருகிறோம்

கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மிகவும் தீவிரமாகக் கவனித்து வருகிறோம். இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்