https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
திரிபுரா போக்ஸா நகர் தொகுதியில் பா.ஜ.க. 89 சதவீத வாக்குகளும் தன்பூர் தொகுதியில் 71 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் இப்படி நடந்தது உண்டா? முறைகேடுகள் இல்லா மல் இது எப்படி சாத்தியம்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபணம். எனவேதான் இரு தொகுதிகளிலும் மறுதேர்தல் தேவை. மோடி தன்னை ஏழை நாடுகளான “தெற்கத்திய தேசங்களின் தலைவர்” என கூறிக்கொள்கிறார். உலக பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதினார். ஆனால் அடுத்த வாரம் கியூபா தலைநகரம் ஹவானாவில் நடக்க உள்ள ஜி-77+சீனா பங்கு கொள்ளும் மிகப்பெரிய வளரும் நாடுகளின் கூட்டத்துக்கு இந்திய அமைச்சர் எவரும் செல்லவில்லை. என்னே முரண்பாடு?