“கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் ஆக்கப்பட வில்லை. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கூட்டங்களுக்கு வராதீர்கள், அலுவல கம், உணவகங்களுக்குச் செல்லாதீர்கள், தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள்” என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காட்ட மாகக் கூறியுள்ளார். தலைநகர் கவுகாத்தி யில் 100 சதவிகித மக்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.