states

img

நீட் கொண்டு வந்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்றார்கள்

“நீட் கொண்டு வந்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்றார்கள். ஆனால் நீட் தேர்வு மூலம் தனியார் கல்வி நிறுவனங்களும், கனவான்களும்தான் அதிகம் லாபம் பெற்றனர். இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும். நீட் முறையே ஜீரோ ஆகும். 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது. வரும் – ஆனால் வராது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி