states

img

நாட்டில் இப்போது நிலைமை சரியில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மை

நாட்டில் இப்போது நிலைமை சரியில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மை உச்சத்தில் உள்ளது. மக்கள் பசியால் வாடுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நரேந்திர மோடி மீண்டும் மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால் இந்த முறை அவர் வெளியேறுவது உறுதியாகிவிட்டது. 

ஆர்ஜேடி தலைவர்  லாலுபிரசாத் யாதவ்