ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள ஜின்னா கோபுரத்தில் தேசி யக்கொடி ஏற்றப்போவ தாக இந்து வாஹினி என்ற இந்துத்துவா அமைப்பினர் கடந்த வாரம் கலகத்தில் இறங் கினர். அவர்களை போலீசார் கைது செய்த னர். இந்நிலையில், ஜின்னா டவரை தேசி யக்கொடி வண்ணத்தில் மாற்றியுள்ளதாக வும், டவரின் அருகே வியாழனன்று தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளதாகவும் ஜெகன் கட்சியின் குண்டூர் கிழக்கு எம்எல்ஏ முகமது முஸ்தபா, மேயர் காவடி மனோகர் நாயுடு ஆகியோர் தெரிவித் துள்ளனர்.